அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாகக் கூறி போலி ஆவணங் களை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட வாலிபர்கள் மீது அமெரிக்க தூதர கம் கொடுத்த புகாரின் பேரில் குனிய முத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாகக் கூறி போலி ஆவணங் களை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட வாலிபர்கள் மீது அமெரிக்க தூதர கம் கொடுத்த புகாரின் பேரில் குனிய முத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.